Friday, May 17, 2013

தட்டுவம்




பூநகரி பிரதேசத்தில்  பாரம்பரியமுறையில் 
உணவு பரிமாறப்படும் பனை ஒலையால் 
இழைக்கப்பட்ட கலசமே "தட்டுவம்"ஆகும். 
இது பார்பதற்கு "பிளா"போன்று காணப்பட்டாலும்,
கை பிடிப்பதற்கான வால் போன்ற பகுதி காணப்படவில்லை.
இத் தன்மையே தட்டுவத்தையும்,பிளாவையும் 
வேறு படுத்தும் அம்சமாகும்.

பூநகரி பிரதேசம் எங்கு உள்ளது என நோக்கின்...
இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். 
யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், 


மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. 
இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 


கௌதாரிமுனை

No comments:

Post a Comment