Thursday, February 13, 2014

ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று பேர் நேர்முகப் பரீட்சையில் தேர்வு அடைந்தனர்
அவர்களுக்கு ஆரம்ப வருடாந்திர ஊழியமாக 1,20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது
அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து  அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறினார்.




1. ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு,


2.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு.

முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர்
சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான்.

மூன்றாம் நபரின் திறமையை பாராட்டிய தொழிலதிபர் அவரை முதலிருவருக்கும் அதிகாரியாக நியமித்தார்.

தொழிலதிபரின்  இந்த தீர்மானத்திற்கான காரணம் என்ன?


விடையை பதிவிடுங்கள்...
              

No comments:

Post a Comment